திமுக எம்.பி. தயாநிதி மாறன் பீகார், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை செய்வது தொடர்பாக பேசிய காணொளி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உங்களுடைய வாட்ஸ்அப் சாட்களை இரண்டு மொபைல்களுக்கு இடையில் இனி எளிதாகவும், விரைவாகவும் வாட்ஸ்அப் மூலமாகவே பகிர்ந்துகொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.