“பெங்களூரு அணி என்னை ஏமாற்றியது வருத்தம் அளிக்கிறது” என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் பேசியிருந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம் கொடுப்பதுபோன்ற வீடியோ வெளியான நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.