நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக புதிய யுக்திகளைக் கையாளப் போவதாகவும், பல பேரிடம் வைகோ ஆதரவு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் யார் என்பது குறித்து விவரிக்கிறது.. இந்த செய்தி தொகுப்பு!
"வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளது. தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே தொண்டர்கள் விரும்புகிறார்கள்" என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளா ...