இன்றைய காலை தலைப்புச் செய்தியானது,பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி இருக்க வேண்டும் என்ற கருத்து முதல் எலான் மஸ்க்கின் இந்தியா வருகை குறித்த அப்டேட் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
"தேர்தல் வருவதால் தமிழகம் வந்து பிரதமர் மோடி நாடகம் ஆடி வருகிறார். 90 முறை தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது" என வைகோ காட்டமாகப் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் துரை வைகோ பரப்புரையில் முந்தும் நிலையில், தொகுதி நிலவரம் மு ...
முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.