ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டது.
ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி திருமலை பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா இன்று ஒரே நாளில் நடைபெறுவதால் 4 மாட வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.