100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தூத்துக்குடியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமரேசன், மாவட் ...
இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஆண்டுமுழுவதும் ஸ்கவுட் செய்து யாரையெல்லாம் குறிவைத்து ஏலம் கேட்கிறார்களோ அவர்களை எல்லாம் இவர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஏலம் கேட்பார்கள். வந்தால் லாபம், இல்லாவிட்டால் அட ...
தம்ஸ் அப் எமோஜி காண்பித்ததால் தன் வேலையை இழந்துள்ளார் ஒருவர். ’இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று நம்மை நினைக்கவைக்கும் அந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்க்கலாம்...