12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் "பிட்" எடுத்துச் சென்று எழுதியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பிட்-உடன் மாணவர்கள் சிலர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி சாலையில் செல்போன் கடைக்கு டிப்-டாப் உடை அணிந்து வந்த முதியவர் ஒருவர், கடையில் இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவரும், நோயாளியும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூர ...
குடியாத்தம் அருகே மிளகாய் பொடியை தூவி நகைக்கடை ஊழியர்களிடம் 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.