"50 சவரன் பத்தாதுனு இன்னும் கேட்குறாங்க; கணவரை பார்க்க விட மாட்டிங்கிறாங்க"-நிறைமாத கர்ப்பிணி வேதனை!
50 பவுன் நகை போதாது என்று மேலும் வரதட்சணை கேட்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் என்னை சேர்ந்து வாழ விடாமல், நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறி அலை கழிக்கின்றனர்