“இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர் அண்ணாமலையின் வகுப்புத் தோழர் என்பதால்தான் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது” என நாம் தமிழர் கட்சியின ...
திமுக எம்.பி. ஆ.ராசாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்ட சூழலில், மற்றொரு திமுக வேட்பாளரான செல்வகணபதியின் வேட்புமனுவும் நிறுத்திவைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்டுள்ளது.
"மதுபாட்டிலுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும், மதுபாட்டில், டம்ளர், செருப்பு இதில் ஏதாவது ஒன்றைச் சின்னமாக ஒதுக்க வேண்டும்" என நூதன முறையில் வேட்பாளர் ஒருவர் கோரிக்கை வைத்து வேட்புமனு தாக்கல் செய்து ...