இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் கடந்த இருதினங்களில் பெய்த கனமழை காரணமாக கெமிரி, மற்றும் அதைச்சுற்றிய கிராமங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மழை வெள்ளத்தால் விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளதால் மூதாட்டி ஒருவரின் வாழ்வாதாரமே முடங்கியுள்ளது. கண்ணீரிடன் அவர் கூறியதை இணைக்கப்பட்ட ...
நெல்லையில் பிரதான பகுதிகளில் ஒன்றான வண்ணாரப்பேட்டையில் வெள்ளம் வடிந்து விட்டாலும் மக்களின் பிரச்னைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். தங்களின் பிரச்சனை குறித்து மக்கள் நம்மிடையே தெரிவித்ததை இணைக்கப்பட ...
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.