வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கூகுள் மேப் காட்டிய தவறான தகவலால் எதிர் திசையில் 4 கி.மீ., தூரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி திரும்ப இயலாமல் தவித்தனர்.
20 பேரை ஏற்ற வேண்டிய படகில் 40 பேரை ஏற்றியதும், விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் பயணம் செய்ததும்தான் இந்த விபத்துக்கான காரணங்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.