சென்னையில் கஞ்சா அடித்ததைத் தட்டி கேட்ட நபரை, நான்கு இளைஞர்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தின் அருகே 12-ஆம் வகுப்பு மாணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேளம்பாக்கம் அருகே துக்க நிகழ்ச்சிக்காக வந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் காரில் செல்லும்போது சுடுகாட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.