நாமக்கல்லில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் 3 நாட்களாக சடலமாக கிடந்த பரிதாபம். இளைஞர் மரணம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற ...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தல். 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.