“உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. திமுகவிற்கு இது ஜெயில் காலம் என்றே சொல்ல வேண்டும். 1 டூ 1 என கடைசியில் கோபாலபுரம் வரை வந்து நிற்கும்” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
'நீ என்னா வேலை பாக்குற. வீட்ல சும்மாதானே இருக்க. என சமூகத்தில் பெண்ணை உதாசீனம் படுத்தும்போது, பெண்கள் சும்மா இல்லை. அரசு அங்கீகரித்திருக்கிறது. பணத்தை எங்கிருந்து எடுக்கப் போறீங்க. இது மக்களோட வரிப்பண ...