தமிழ்நாட்டில் அதிமுக போட்ட பிச்சையால்தான், பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளரின் அற ...
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. அதேநேரம், கோயிலுக்குள் செல்ல பொதுமக்களுக்கு ...
மகன் இறந்த அதே நாளில் உயிரைவிட்ட தாய்.. சென்னையில் இருந்து அவலூர்பேட்டைக்கு மகன் உயிரிழந்த செய்தியை சொல்லாமல் உடலை எடுத்துச்சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது.. முழு விவரத்தை பா ...
கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம்
பெறுவதால் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து
உள்ளதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.