கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றவர்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், மலைக்கு செல்ல நினைப்பவர்கள் குழுவாகவும், செல்லும் முன்பாக முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும் வனத்துறையினர் ...
இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கும் நடந்து வரும் போரில், காசா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் போர் நடக்கும் இடத்தில் போதிய உணவு, தண்ணீர் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் கதறிய படி அவரது காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ...