தரமணியில் ஐஐடி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.