”விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பது தேர்வுக் குழுவினரின் பொறுப்பாகும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பின், வான்கடே மைதானத்தின் உடை மாற்றும் அறையில் இந்திய அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழும் காட்சிப்பதிவுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ...