ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த திருப்பூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்கி மாயமான நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தொடர்ந்த ...
மதுரை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதாக நீதிமன்ற ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29ஆம் தேதி மதியம் அந்த கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவியான காளன் மற்றும் ஷைலா ஆகியோர் தங்களது குழந்தைகளான நந்தின் (5), ஸ்ரீநந்து ( 14 ) ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் கிழங்கு சேகரி ...