துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 4,078 கோடி மதிப்பிலான அதிபர் மாளிகை, 8 தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின் பணக்காரர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளத ...
மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த தாக்குதல்களில் சேதமடைந்திருந்த சாலைகளை சீர்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாங்காங், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத ...