இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இந்த தேர்தல் நிச்சயமாக ”பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை, அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் நான் உறுதியாக சொல்கிறேன் இதுதான் இந்தியாவுடைய கடைசி தேர்தல்.” - கனிமொழி ...
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் முன்பு ஔரங்காபாத் என்று அழைக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.