கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கானாபுரா தாலுகா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.