மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 69 கிலோ கிராம் தங்க ஆபரணங்களுடனும், 295 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்களுடனும் கூடிய மிகப் பணக்கார விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
“தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுக்கள் ஏற்கப்படாது” - என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதன் முழு விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு சிறப்பசங்களுடன் தயாரிக்கப்படும் விநாயகர ...