1964 அக்டோபர் 12ம் தேதி வோஸ்கோட் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு விஞ்ஞானி பயணித்தனர், ஆனால் அவர்கள் விண்வெளியில் வோஸ்கோட் 1 கேப்சூலைவிட்டு வெளியே வரவில்லை.
“இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம் தனது அடுத்த இலக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத ...
விண்வெளியில் மாணவர் ஒருவர் சாதிக்க விரும்புகிறார் என்றால் அவருக்கு பல்துறைகளைச் சார்ந்த அறிவு இருக்க வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கும்
நாட்டில் ஏழை மக்கள் வயிற்றுப் பசியில் இருக்கும்போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 23, இந்தியாவினுடைய விண்வெளி ஆராய்சி துறையில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். காரணம் சந்திரயான் வெற்றியினால் உலகளவில் இந்தியாவின் மதிப்பு ஒரு படி மேலே எழும்பியது. இதை தொடர்ந்து ...