விண்வெளிக்குச் சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பேரில் இந்தியாவைச் சேர்ந்த விமானி கோபிசந்த் தொட்டகுராவும் இடம்பிடித்து உள்ளார்.
1964 அக்டோபர் 12ம் தேதி வோஸ்கோட் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு விஞ்ஞானி பயணித்தனர், ஆனால் அவர்கள் விண்வெளியில் வோஸ்கோட் 1 கேப்சூலைவிட்டு வெளியே வரவில்லை.
“இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம் தனது அடுத்த இலக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத ...
விண்வெளியில் மாணவர் ஒருவர் சாதிக்க விரும்புகிறார் என்றால் அவருக்கு பல்துறைகளைச் சார்ந்த அறிவு இருக்க வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கும்