புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி அதிமுகவினர் செயலாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினமானது உழைக்கும் பெண்களுக்காகவும், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களுக்களின் உரிமைகளுக்காகவும் ஒன்றுபடவேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது.