இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. அதிகரித்து வரும் வெப்பம் மேலும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்குவங்காளத்தில், கொல்கத்தாவில் நடைப்பெற்ற சம்பவம் ...
இஸ்ரேல் செல்லும் வழியில் ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த ஈரானிய ஆளில்லா விமானங்களை ஜோர்டான் நாட்டு இளவரசி சல்மா பின்ட் அப்துல்லா சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகின.