விறன்மிண்டவரைப்போல் சிவனடியவர்கள் பல பேர் அங்கு கூடியிருந்த சமயத்தில் ,சுந்தரமூர்த்தி நாயனார் யார் ஒருவரையும் வணங்காமலும், அவர்களை கண்டுக்கொள்ளாமலும் ஒதுங்கி சென்றார்.
“அம்மா சற்று பொறுங்கள். முதலில் உங்கள் குழந்தையை விழுங்கிய அந்த முதலை இருக்கும் குளத்தை காட்டுங்கள்” என்று கூறியதும், அவர்கள் சுந்தரருடன் அக்குளத்திற்கு சென்றனர்.