“பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டது. நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என சோனியா காந்தி தெரிவித்துள்ளா ...
“தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக-வால் தான் தரமுடியும். தலைமுறை தலைமுறையாக ஊழல் செய்து வரும் திமுகவிற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என அண்ணாமலை பேசினார்.