மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திமுகவினர் கொள்ளையடித்த பணத்தை வசூலித்து மக்களுக்கே கொடுப்போம் என தெரிவித்தார்.
தெலங்கானாவில் சாதாரண ஆண்ட்ராய்டு டிவிகளை சோனி டிவிகளாக மாற்றி கிராம மக்களிடம் மோசடியாக விற்பனை செய்த கும்பலை சேர்ந்த ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இரண்டு பேர் தப்பியோட்டம்.