கோவை | "மது வாங்கித் தருகிறேன், வாங்க" - டாஸ்மாக் வாசலில் இருந்தவரை அழைத்து நரபலி கொடுத்த விவசாயி???
மேட்டுப்பாளையத்தில் அடையாளம் தெரியாத நபரை நரபலி கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வை ...