சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், மதுபோதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால், அவ்வழியாக சென்றவர்கள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கத்திபாரா மேம்பால பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. ந ...
கோவையில் கட்டப்பட்டு வரும் பாலத்துடன் இணைப்பு பாலத்தை அமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வாகன ஓட்டிகள் கோரிக்க ...
உதகை அருகே அதிகாலை வேளையில் சாலையில் சுற்றிச் திரிந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் அரைமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.