வேங்கை வயலில் அனுமதியின்றி நுழைந்து வாக்கு சேகரித்ததாக நாதக வேட்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதி இன்றி நுழைந்து, பிரச்சாரம் மேற்கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் திருச்சி வேட்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.