வேலூர் | வழக்கறிஞர் எனக்கூறி இளம்பெண்ணிடம் உதவிகேட்ட முதியவர்; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆரணி சாலையில் செல்போன் கடைக்கு டிப்-டாப் உடை அணிந்து வந்த முதியவர் ஒருவர், கடையில் இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.