“சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர் தன்னுடைய அரசியல் சுய லாபத்திற்காகதான் இப்போது தமிழகம் வருகிறார்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது.
எந்த இடங்களில் மழை மேகங்களில் மோதி, மழைப்பொழிவு இருக்கும் என்பதை கணிப்பது கடினமான விஷயம். இதுவே புயலென்றால் மேகங்கள் எப்பகுதியில் கரையைக் கடக்கும், எவ்வளவு மழைப்பொழிவு இருக்கும் என்பதை சொல்லமுடியும் - ...
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட தொடர் மழையின் பின்னணி, தற்போது தமிழ்நாடு சந்தித்துள்ள புயல் எப்படியானது, தமிழ்நாடு இதுவரை சந்தித்த மோசமான புயல்கள் என்னென்ன என்பது குறித்து முன்னாள் CRPF Asst ...