2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த வருட மக்களவைத் தேர்தலில் மீண்டும் தொகுதி மாறுவார் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மதியம் 1 மணி வரை எவ்வளவு பேரின் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது, தொகுதி வாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள ...