2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த வருட மக்களவைத் தேர்தலில் மீண்டும் தொகுதி மாறுவார் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தினமும் ஒரு தொகுதி குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் திருநெல்வேலி தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்க்கலாம்.
தேர்தல் களத்தில் எப்போதும் எதிரொலிக்கும் வார்த்தை வாரிசு அரசியல். இம்முறையும் அது எதிரொலிக்கிறது. இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் சீட் பெற்ற வாரிசுகள் யார் யார்? இந்த தொகுப்பில் பார்க ...