சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தால் பரபரப்பு. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ரயில் நிலையத்தை வெள்ளம் சூழந்துள்ளது. இதையடுத்து நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறி ...