மோடி பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை தற்போது 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
வடக்கு அயர்லாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ள நிலையில், அங்கு மர்ம கும்பலொன்று போலீஸ் வாகனத்தின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.