பிரேசிலில் பெண் ஒருவர், இறந்துபோன உறவினர் ஒருவரை, வங்கிக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திர விவகாரத்தில் கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கிக்கு எதிராக ஏடிஆர் அமைப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.