வங்கதேச அணி அரையிறுதி போட்டியில் இல்லாவிட்டாலும் டாப் 8 இடங்களுக்குள் முடித்தால் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேற முடியும். அதனால் இந்தப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியம்.
வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டி இது. முதல் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா 399 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டி ஆடப்படும் ஆடுகளமும ...