உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்களால் பல்லாயிரம் மக்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் பேரிடர் பாதிப்புகளைத் தடுப்பது குறிப்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சொல்வது குறித்து பார்ப்போம்.
லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது