“இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு அறை கிடைக்கிறது. ஆனால் எனக்கு ஒரு தனி அறையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அந்த 2 வீரர்களுடன் நான் அறைகளை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை" என்று ரோகித் கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிக்கு இந்தியாவை அழைத்துச்சென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரட்டை சதமடித்து எல்லோரையும் மிரட்சியில் ஆழ்த்தினார். இருந்தபோதும் ஜெய்ஸ்வால் குறித்து புகழ்ந்து பேச மறுத ...