இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற வேண்டுமென்றால் முக்கியமான நிபந்தனை இந்திய கேப்டன் ரோகித் சர்மா வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோற்றது குறித்து தற்போதும் வருத்தம் தெரிவித்திருக்கும் ரோகித் சர்மா, ஓய்வு குறித்து தற்போது யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.