இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் மெஹா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி ரோகித் வேறு அணிக்கு செல்வார் என்று முன்னாள் மும்பை அணி வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
“இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு அறை கிடைக்கிறது. ஆனால் எனக்கு ஒரு தனி அறையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அந்த 2 வீரர்களுடன் நான் அறைகளை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை" என்று ரோகித் கூறினார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, திமுக - அதிமுக - பாஜக - அமமுக - பாமக போன்ற கட்சிகளின் தேர்தல் பரப்புரை முதல் ரோகித் சர்மாவின் அதிருப்தி வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் செயல்படப்போவதாக தெரிவித்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படவேண்டும் என் ...