கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவிகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் சகோதரர் பாபன் பானர்ஜியின் உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்த சில மணி நேரத்திலேயே, அவரது சகோதரர் மன்னிப்பு கேட்டுள்ளார்.