வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் பதாகை வைத்துள்ளதால் பரபரப ...
சென்னையில் காதல் விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்ட ...
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரமுகருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.