வண்டலூர் பூங்காவில் இன்று முதல் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு. எளிய மக்களுக்கு அதிர்ச்சியை தருவதாகவும், கட்டண உயர்வை பரிசீலனை செய்ய வேண்டுமென பார்வையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, 200 ரூபாய் குறைக்கப்பட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது. அதன்பேரில் இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.