"உதயநிதி தலையை யார் எடுத்துட்டு வருகிறார்களோ அவர்களுக்கு 10 கோடி என்று ஒரு சாமியார் சொல்கிறார். பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி விட்டு போயிடுவேன்" என்று அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரூ.2,000 கூலிக்கு ஆசைப்பட்டு சுமார் 2 கிலோ எடையுள்ள ரூ.1.29 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.