அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராம ஜென்மபூமி கோயிலின் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மழைபோல் மலர் தூவப்பட்டது. அந்தக் காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்...
"நமது தேசம் ராம ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டது. ராம ராஜ்ஜியத்தை நோக்கி நம் பாரதம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்பது அவசியமாகிறது" என தமிழக ஆளுநர் ஆர்.என். ...
“தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் நிலவுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் தீண்டாமையும் அதிகம் இருக்கின்றது” - ஆளுநர் ரவி